251
ராஜபாளையம் பால் கூட்டுறவு சங்க நிதி ஒரு கோடியே 17 லட்சம் ரூபாயை கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செலவு செய்ததாக கணக்கு எழுதிய சங்க முன்னாள் மேலாளர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். சங்க...

202
குஜிலியம்பாறை அருகே, மாற்றுத்திறனாளி பெண் அதிகாரியிடம் மாமுல் கேட்டு மிரட்டிய புகாரில் அருள் முருகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். மாற்றுத்திறனாளியான விமலா, லந்தகோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு க...

3466
சேட்டிடம் கடன் வாங்கினால் மட்டும் கடனை கட்டுகிறீர்கள் அதுபோல கூட்டுறவு சங்கம் மூலம் கடன் வாங்கினால் அதை திருப்பிக் கட்ட வேண்டும். அரசு தள்ளுபடி செய்யும் என்ற எண்ணத்தில் கடன் வாங்கக் கூடாது என்று வ...

2238
கேரளாவில் கூட்டுறவு வங்கி மோசடி தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகியின் வீடு உட்பட ஏழு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். கூட்டுறவு வங்கியில் 101 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றத...

2125
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் உயிரிழந்தவர்களின் பெயரில் போலியான ஆவணங்கள் தயார் செய்து, ஒரு கோடியே 59 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் முறைக்கேட்டில் ஈடுபட்ட கூட்டு...

2470
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தானிய கடன் மற்றும் மருந்து கொள்முதலில் முறைகேடு செய்ததாக செயலர் உள்பட இருவரை வணிக குற்றப் புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்தனர். செயலாளர...

2490
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயி ஒருவர் பெயரில் போலியாக 43 கிராம் நகை கடன் பெற்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. கண்டாச்சிபுரத்தில் உள்ள விழு...



BIG STORY